நல்லிணக்கம் இல்லாரோடு இணங்கவேண்டாம்

'உலகநீதி'யின் இரண்டாம் செய்யுளில் உள்ள நாண்காவது நீதி 'நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்' என்பதாகும். சிறார்கள் எளிதில் விளங்கிக் கொள்ளும் விதமான சிறிய கதை.

நஞ்சுடனே ஒருநாளும் பழகவேண்டாம்

புலவர் உலகநாதர் இயற்றிய 'உலகநீதி' யில் இரண்டாவது செய்யுளில் உள்ள மூன்றாவது நீதி: "நஞ்சுடனே ஒருநாளும் பழகவேண்டாம்"

நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்

நடக்காது என்பது நன்கு தெரிந்தும் பொறாமையால் முயன்ற வான்கோழி அவமானப்பட்டு நின்றது. இதைத்தான் செய்யுளின் இந்தவரி உணர்த்துகிறது.

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

முகத்துக்குமுன் கூழைக்கும்பிடு போட்டு,முதுகுக்குப் பின் வாரித் தூற்றுபவரின் கதி என்னவாகும் என்பதனை விளக்கும் சிறுவர் கதை.

போகாத இடந்தனிலே

உலகநீதிபாடலில் அடுத்தது: 'போகாத இடந்தனிலே போக வேண்டாம்' இதை விளக்கும் கதையைப் பார்ப்போம்.

புத்தி வந்தது

'உலகநீதி' செய்யளின் நாண்காவது வரி: 'வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்' இதை விளக்கும் ஒரு கதையைப் பார்ப்போம்'

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

சிறுவர்களுக்கான நீதி கூறும் உலகநீதி புராணத்தில்  இடம் பெற்றுள்ள இரண்டாவது வரி 'ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்'என்பது. இதை விளக்கும் நீதிக்கதையைப் பார்க்கலாமா.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

'உலகநீதி ' எனும் நீதிநூலை இயற்றியவர் உலகநாதர் என்பவர் ஆவார். பதின்மூன்று ஆசிரியப்பாக்களில் எழுபது 'வேண்டாம் ' என்று விலக்கக் கூடியவற்றை கூறுகிறார். பொருள் விளக்கிக் கூற அவசியமில்லாத, எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் இயற்றியுள்ளார். இவர்காலம் 18ஆம் நூற்றாண்டு எனவும் 16ஆம் நூற்றாண்டு எனவும் கூறுகின்றனர். ஒவ்வொரு வரியையும் ஒரு கதை மூலம் விளக்க முற்படுகிறேன்.

தனியே சென்ற கோழிக்குஞ்சு

நாம் வளர்ந்து அனுபவம் பெற்ற பெரியவர்கள் ஆகும்வரை பெரியவர்களின் சொற்படியே நடக்கவேண்டும்;அவர்களின் அரவணைப்பிலேயே வளரவேண்டும் என்பது இக்கதை வழியாக நாம் அறிந்து கொள்கிறோம்.

டான்டூனின் கேமரா

புத்தகத்தின் அட்டையிலும் உள்ளேயும் எறும்பின் உடலமைப்பைப் போன்றே படங்களை வரைந்தளித்த கே.ஜி.நரேந்திரபாபுக்கு  நன்றிகள். வயதில் சிறியவர்களாக நவீன தொழில் நுட்பத்தினை எளிதில் புரிந்து கையாளக் கூடியவர்களாக வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு சொல்லித்தரும் சாமிநாத, சாமிநாதிகள்(பேரன் பேத்திகள்) குழந்தைகள் தின பதிவாக இந்த புத்தக விமர்சனத்தைப் பதிவிடுகிறேன்.

ரெட் பலூன்(Red Balloon)

"ரெட் பலூன்" சிறார் வகை நாவல். இது படமாக்கப்பட்டு கேன்ஸ் திரைப்படவிழாவில் தங்கப்பதக்கம் விருதையும், ஆஸ்கார் விருதையும், பிரிட்டிஷ் அகாதெமி விருதையும்  பெற்றிருக்கிறது.

மான் செய்த தந்திரம்

"ஆபத்தான நேரங்களில் தப்பிக்க வேறு வழியே இல்லை என்கிறபோது, நாம் புத்திசாலியாக திட்டமிட்டு நாம் நம் சக்திக்கும் அதிகமான துணிச்சலுடன் செயல் பட்டால்தான் தப்பிக்க முடியும் என்று மான் முடிவு செய்தது."

புறா சொல்லும் பாடம்

ஆறறிவு மனிதனுக்கு ஐந்தறிவு பறவையான புறா கற்றுத்தரும் பாடம். நல்லனவற்றை யாரிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாமல்லவா!

‘புத்திசாலி பூனையும், அலட்சிய நரியும்’

"முன்கூட்டியே திட்டமிடாதவர் வாழ்க்கை நரியின் நிலைதான். எனவே நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கடைசி நேரத்தில் எதுவுமே தோன்றாது."

Create a website or blog at WordPress.com

Up ↑