ஸ்டீப் எர்வின் ஒரு ‘முதலை ஜல்லிக்கட்டு’ வீரன்! எந்தப் பெரிய முதலையையும் அதன் முதுகில் பாய்ந்து ஏறி அடக்கி கட்டிப் போட்டு விடுவார்
மறைந்து வரும் மரங்கள்
'எங்கேயோ காணக்கூடிய அற்புதங்களைக் கண்டு அதிசயிக்கும் மனிதன் கண்முன் அழியும் இயற்கையைின் அற்புதங்களைப் பற்றி ஒரு கவலையும் இல்லாமல் வாழ்வது கூட உலக அதிசயமாயுள்ளது அப்படித்தான் மரங்கள் அழிவதும்'
வாடா மலர்(vada malar)
தானப்பனும் குழந்தைவேலும் சிறுவர்களாக இருந்தபோது கரித்துண்டுகளால் மீசை வரைந்து அதை வீட்டிலுள்ள கண்ணாடியில் பார்க்க முயற்சிக்க , அம்மா அப்பாவுக்கு பயந்து பக்கத்திலுள்ள குட்டையில் பார்க்கின்றனர்.
கண்களருகே இமையிருந்தும் கண்கள் இமையை பார்த்ததில்லை
"இந்த பாட்டிகளுக்கு பேரனோ,பேத்தியோ வந்துவிட்டால் உலகமே அவர்கள்தான்; அவர்களுக்கு பிறகுதான் மற்றவர்களெல்லாம் என்றாகி விடுகிறது."
ஆஸ்திரேலியா: தேசம் வளர்ந்த கதை! பகுதி 2
ஒரு நாட்டின் வரலாற்றை புரிந்து கொள்வதன் மூலம் அந்நாட்டின் நிகழ்கால பாரம்பரியம், அரசியல், கலாச்சாரம் மற்றும் அதன் சமூக மாற்றங்கள் எப்படி அதன் எதிர்கால சந்ததியை வழிநடத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
மான் செய்த தந்திரம்
"ஆபத்தான நேரங்களில் தப்பிக்க வேறு வழியே இல்லை என்கிறபோது, நாம் புத்திசாலியாக திட்டமிட்டு நாம் நம் சக்திக்கும் அதிகமான துணிச்சலுடன் செயல் பட்டால்தான் தப்பிக்க முடியும் என்று மான் முடிவு செய்தது."
படகோட்டியின் பயணம்(padagotiyin payanam)- பகுதி – 3
"பாரதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவுக்கானது எனது இந்த பதிவு. 'படகோட்டியின் பயணம்' என்ற நூலில் 'ஆறுஆண்டு காலத் தவிப்பு' என்ற தலைப்பின் கீழ் உள்ளது பாரதியைப் பற்றிய இந்தப்பதிவு."
வாஷிங்டனில் திருமணம்
"அலிபாபாவின் குகையின் கதவு திறக்க 'திறந்திடு சீசேம்' என்று சொல்ல வேண்டும். பல்வேறு அழுத்தங்களால் மூடிக்கிடக்கும் மனதை திறக்கும் சாவி, விசா இன்றி வாஷிங்டனில் திரும(ன)ணம் காண வைத்ததற்கு மீண்டும் நன்றிகள் சா(வி)ர்."
காணாமல் போனவர்கள்
"அடுத்த நாள் கட்டட தொழிலாளிகள் ஒருவருக்குப் பதில் ஐந்து பேர் காணவில்லை. எல்லாரும் கட்டடம் அருகிலேயே ஷெட் அடித்து தங்கி இருந்தார்கள்; "
ஆஸ்திரேலியா: தேசம் பிறந்த கதை! – பகுதி-1
"ஆஸ்திரேலியா தேசம் பிறந்த கதை.. கல்கியில் வெளியான என் முதல் கட்டுரை.. இது முதல் பாகம்.. இன்னும் 3 பாகங்கள் உள்ளன அனைத்தையும் படியுங்கள் ஆஸ்திரேலியாவை அறிந்திடுங்கள்."