பத்தாயிரம் மைல் பயணம்

படித்தது  : பத்தாயிரம் மைல் பயணம்ஆசிரியர்: வெ.இறையன்புபக்கங்கள்: 301பதிப்பகம்: நியூசெஞ்சுரி புக்ஹவுஸ்விலை:  300 ரூபாய்வகை: கட்டுரை ஆசிரியரைப் பற்றி:அரசுத்துறையில் பணி ஆற்றும் ஒருசிலர்,பணிசார்ந்தும் ,பணி சாராதும் பணி ஓய்வு பெற்ற போதும் தன்னால்  இயன்ற அளவு மக்களுக்கும் , சமூகத்திற்கும் ஏதேனும் ஒருவகையில்  விழிப்புணர்வு   ஏற்படுத்துவது முன்னேற்றுவது  என்பதை தன்பணியாகவே கருதி தொடர்கின்றர். அந்த வகையில்   அவர்கள் வகிக்கும் பதவிக்கும் பெருமை சேர்ப்பவர்களாக ,  முன்னுதாரணமாக  இருப்பவர்களாக , மக்கள் மனதில் உண்மையான  நாயகர்களாகிறார்கள். பெயரிலேயே இறை... Continue Reading →

பாவை

மு.வ. என அவர் பெயரைச் சுருக்கலாம். அவரின் தமிழறிவை, தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளை  சுருக்கிடமுடியாது. உலகம் சுற்றிய முதல் தமிழ் பேராசிரியர். அமெரிக்க பல்கலைக்கழத்தின் பிலிட் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர்.  இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

சீனிவாச ராமானுஜம் (Srinivasa Ramanujan)

அகராதியில் சீனிவாச ராமானுஜம்  = கணிதம் என்றே பொருள் கொள்ளக்கூடிய  அளவுக்கு  அவரின்  கணித அறிவு திறமை. அறிவியல் கண்டுபிடிப்புகள்  கருவிகள் கருத்துகள் மாறிக்கொண்டே ( இருக்கும்) இருக்கிறது.  இன்றளவும் அவரின் கணக்கு குறியீடுகள் பின்பற்றப்படுவதும், அவர் விட்டுச் சென்ற கணித தீர்வுகளுக்கு வழி  தேடுவது இன்றும் தொடர்கிறதெனில்   அவரின் கணித அறிவை எந்த கணித குறீயீட்டால் அளப்பது?

பிசிராந்தையார்

புரட்சிக் கவிஞர் தன்' புரட்சிக் கவி ' கதையில் அருமையாக தன் சிந்தனைகளை  வெளிப்படுத்தியிருப்பார் .'குடும்ப விளக்கு' கவிதையில் ஒரு சிறப்பான குடும்பம் எப்படி இருக்க வேண்டுமென காட்டியிருப்பார் .'அழகின் சிரிப்பு' இயற்கை,  அழகான  காடு, மலை ,அருவி கடல் , பறவைகள் ஒவ்வொன்றிலும் தன் சிந்தனைகளைப் புகுத்தி  வர்ணித்திருப்பார்.

குறிஞ்சித்தேன்

மலைவாழ் மக்களின் அன்புறவான வாழ்வில் அடிப்படை வசதிகள் ஒவ்வொன்றாக வர, வாழ்வியல் மாற,  மூன்று தலைமுறையிலும் நடக்கும் மாற்றங்களை, மூன்று குடும்பங்களின் உறவு முறையில்  நடக்கும்  நிகழ்வுகள், மலைவாழ் மக்களின்  பழக்க வழக்கங்கள் என்று கதையை அருமையாக  படைத்துள்ளார்.

சந்திரகாந்தா

க.நா.சு, இலக்கிய சிந்தனையாளர்கள்  என்ற புத்தகத்தில் ரங்கராஜு பற்றி , (1920 களில்) ஒருதமிழ் வாசகப் பரம்பரையை  உருவாக்க  முயன்ற இருவருள்  ஜே.ஆர்.ரங்கராஜூவையும் வடுவூர் துரைசாமி ஐயங்காரையும்  சொல்லலாம்  என்று குறிப்பிடுகிறார்.

Create a website or blog at WordPress.com

Up ↑