பாரம்பரியம்

"தாய் தந்தையை பார்த்து பிள்ளைகள் கற்றுக் கொள்வதோடு மரபுவழி குணங்களும் சேர்ந்து கொள்ளும்.இதுவே குடும்ப பாரம்பரியம் என்பார்கள்."

ஜீவனாம்சம்

"'ஜீவனாம்சம்' சி.சு.செல்லப்பாவின்  'எழுத்து' இதழில் 1959-60 இல் வெளிவந்துள்ளது. முன்னுரையில் ஆசிரியர்  இந்த படைப்பிற்கான நடப்பு ஆதாரம் உண்டு என்பதோடு அது என்ன என்பதையும் கொடுத்துள்ளார். அதை அப்படியே தராமல் கதைக்கு ஜீவனாக ஒரு இழையை  மட்டும் எடுத்து அழகாக  முழுக்க முழுக்க சாவி்த்திரி என்ற நாயகியின் மன போராட்டம் வழியே கதையை கொண்டு சென்று...."

அங்கும் இங்கும்

விண்ணையும் மண்ணையும் தொட்டுச்செல்லும் கட்டுரைத் தொடர். இத்தொடர் விண்வெளி அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களை நிச்சயம் கவர்ந்திடும். இதில்  "அங்கு" என்ற தலைப்பில் விண்வெளி / விஞ்ஞானம் சம்மந்தமான நிகழ்வுகளையும் "இங்கு"  எனும் தலைப்பின் கீழ்  சமகாலத்தில் நிகழும் கலை, இலக்கிய விடயங்களை எழுதுவதே இவரது எண்ணம்.

தேனி மலை மாடுகள்

"தன் தேவையைக்கூட கேட்கமுடியாத வாயில்லா உயிர்களுக்கு நாம்தான் வாயாக இருந்து அவற்றின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்."

வாடி வாசல்(Vaadi vaasal)

"மாடு என்றால் செல்வம் அப்படிப்பட்ட செல்வத்தை, அதன் தொடர்பான பாரம்பரியமிக்க  வீர விளையாட்டை  வாடி வாசல்  என்ற  அழியாத கால்நடை சுவட்டை பதிப்பித்த 'காலச் சுவடு'க்கு நன்றிகள்."

எங்க நாட்டிலே – நான்காம் (இறுதி) பாகம்

ஆஸ்திரேலியாவில் ஒரு ஊழியர் வேலையில் இருந்து இளைப்பாற வயதெல்லை கிடையாது என்றால் நம்புவீர்களா? எழுபது வயதை தாண்டிய பலர் கூட இங்கு வேலைக்கு செல்வது சகஜம். 

கல்கியின் சிறுகதைகள்

"தந்தைக்கு தன் புதல்வியின் சங்கீத ஞானத்தைப் பற்றி மகா பெருமை. தன் வண்டியின் ஹாரன் சத்தத்திற்கு அடுத்து பெண்ணின் குரல்தான் அவருக்கு மிகப் பிடிக்கும்."

உலகளவில் புகழ்பெற்ற ஏழைகள்

வெள்ளத்தனைய மலர் நீட்டமாக உள்ளத்தனைய உயர்வு பெற்று  வாழ அனைவருக்கும் புத்தாண்டு  வாழ்த்துகள்!!

Create a website or blog at WordPress.com

Up ↑