நாற்று நடவு

நாற்று முடி தூக்கிப் போடுபவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல் அவரை நடுவில் வைத்து சுற்றிலும் வட்டமாக நாற்று நட்டு விடுவார்கள். நாற்றைத் தாண்டி வரக்கூடாது என்பதால் அவர் அப்பெண்களுக்கு பணம் கொடுத்தாலே நட்ட நாற்றை எடுத்து வழி விடுவார்கள்.

கிடை மாடுகள் CATTLE HERD

மனுநீதி என்ற திரைப்படத்தில் வடிவேலுவை துரத்தும் கூட்டத்தை குறித்து ” இது என்ன கிடை மாடுகள போல இந்த ஓட்டம் ஓடுறானுக” என்ற வசனம் பேசுவார்.

நல்லேர் கட்டுதல்

வழக்கமாக வைகாசி மாதம் நிமித்தகர் அல்லது சோதிடர் மூலம் நல்லநாள் பார்ப்பார்கள். அந்த நல்லநாளில் நல்லேர் கட்டுவார்கள்.

ஆடிப் பெருக்கு(03.08.21)

ஆடிப் பெருக்கு - காவிரித்தாய்க்கும் மகளிர்க்குமான திருவிழா. காவிரி பாயும் பகுதிகளிலெல்லாம் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு வழிபாடு நடைபெறும்.

Create a website or blog at WordPress.com

Up ↑