"வேண்டாம் பானு, நான் தள்ளியிருந்து பார்த்துக்கறேன். என்னை அப்பான்னு சொல்லிட வேண்டாம்" "ஐயய்யோ..இது என்ன கூத்து..ஏன் இப்படி சொல்றீங்க."
வண்ணநிலா (அத்யாயம் 3)
"தினமும் பானுவை ஒரு பாட்டாவது பாடச்சொல்லி கேட்காமல் தூங்கவே மாட்டான். தென்றல் வீசிக் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் புயல் அடித்துவிட்டது. "
வண்ணநிலா (அத்யாயம் 2)
"நான் பாடுறது ரயில் வண்டியில; என் அம்மாவுக்கு சொல்லிக் குடுத்து அவங்க பாடுவாங்க; ஒரு வருடமா அவங்க ஒடம்பு முடியாததால நான் போய் ரயிலில் பாடி சம்பாதிக்கறேன்."
வண்ணநிலா(அத்யாயம் 1)
"அவனுக்கு தன் மனைவி பானுமதி வண்ணநிலாவை மார்போடு அணைத்து கொஞ்சும் காட்சியும் காரணமில்லாமல் கண்முன்னே வந்தது."
கண் திறந்தது (அத்யாயம் 3)
"சிதம்பரம் இப்படி சொல்லிக் கொண்டு இருக்கையில் வாசல் பக்கம் கேட்ட அரவத்தில் திரும்பிப் பார்த்தவன் திலகம் வருவதைப் பார்த்து அதிர்ந்தான்"
கண் திறந்தது (அத்யாயம் 2)
பார்வதி, அம்மாவின் தோளில் சாய்ந்து விம்மினாள். "அம்மா, 'அஞ்சு வருசமாச்சு ஒன்னுமில்ல, வந்துட்டா ஆரத்தி யெடுக்க' அப்படின்னு சத்தமா வேற சொல்றாங்கம்மா"
கண் திறந்தது(அத்யாயம் 1)
பத்து மணிக்கே கிளம்பி ஹோட்டலுக்கு போக வேண்டுமாம்; மேக்கப் காரர்கள் வந்து விடுவார்களாம்; முருகன் பரபரத்தான். திலகமும் கணவரும் அவன் ஆட்டிய படியெல்லாம் ஆட வேண்டியதுதான்; ஓரே மகனாச்சே.
வாகன மண்டபம் (அத்யாயம் 3)
நானும் பாபுவும் பதுங்கியபடி அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தோம். அவர்கள் செய்து வைத்திருந்த அந்த வட்டவில் கம்பியை கதவு துவாரத்தின் வழியே விட்டு திருப்பினார்கள்.
வாகன மண்டபம் (அத்யாயம் 2)
"நாளைக்கு எப்படியும் மோல்டு எடுக்க அச்சு ரெடி பண்ணிடலாம். கும்பகோணத்துல போய் அதை செய்து வந்திட்டால் முக்கால் வாசி வேலை முடிஞ்சா மாதிரி. அப்பறம் ஐட்டத்த கைப்பத்திட்டு கிளம்ப வேண்டியதுதான்" இது ஒன்னும் முழுசா புரியலைன்னாலும் ஏதோ சதின்னு மட்டும் தெரியுது.
வாகன மண்டபம் (அத்யாயம் 1)
பஜனை முடிந்ததும் மடைப்பள்ளி ரங்கன் எல்லாருக்கும் 'சுடச்சுட' பொங்கல் தருவான். நந்தவனத்து பலா மரத்து இலை பறித்து வந்து அதில் வாங்கி சாப்பிடுவார்கள். ஆவிபறக்கும் சூடு இலையையும் தாண்டி கையைச் சுடும்.
மருதையா தோப்பு (அத்தியாயம் 4)
பேய்சிரிப்பைக் கேட்டு எல்லாரும் தயங்கி நிற்கும்போது இவன் தைரியமாக முன்னேறி நடந்தான். மருதையாமுன் வந்ததும் பேய்ச்சிரிப்பு இன்னும் பலமாகக் கேட்டது.
மருதையா தோப்பு (அத்தியாயம் 3)
"அண்ணே, அது மட்டுமில்ல; பயமுறுத்துறாப்ல பேய் வேற எப்படி பயங்கரமா சிரிச்சது தெரியுமா" இது சுப்பிரமணி.
மருதையா தோப்பு (அத்யாயம் 2)
"ஒருவர் மற்றவர் பற்றி கருதாமல் திரும்பி ஓடினார்கள். அவிழ்ந்த வேட்டியைக் கட்டக்கூட முடியாமல் அதைக் கையில் பிடித்தபடியே ஓடினார்கள்."
மருதையா தோப்பு (அத்யாயம் 1)
மருதையா தோப்பில் பகல் நேரத்திலேயே சூரியன் அடங்கிய ஆறு மணி போன்ற இருட்டாக இருக்கும். பகல் நேரத்தில்கூட தனியாக யாரும் வருவதற்கு முன்வரமாட்டார்கள்.
ஓடிப்போ….. (அத்யாயம் 5)
"நீ அருள் குடுத்து இந்த நூல் வழியே போய் அந்த எலுமிச்சம் பழத்தில் குடிகொள்ள வேணும்" என விண்ணபம் செய்யவே, அம்மனும் உடன்பட்டு அந்த நூல் வழியே போய் எலுமிச்சம் பழத்தில் இறங்கி வாணியை ஃப்ரீ பண்ணிவிட்டது.
ஓடிப்போ….. (அத்யாயம் 4)
இனி வாணிக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்; தேட ஆரம்பித்தார்கள். செய்தியறிந்த இளையான் வீட்டுக்கு வந்தார். இளையான் வந்து கூறியதைக் கேட்ட வாணியின் அப்பா தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார்.
ஓடிப்போ….. (அத்யாயம் 3)
"கையில் விபூதியை எடுத்து வாணி மண்டையில் அடித்து, ஒரு உலுக்கு உலுக்கினார். வாணியிடம் ஆட்டம் தொடர்ந்தது."
ஓடிப்போ….. (அத்யாயம் 2)
காந்திமதியிடம் மீண்டும் மீண்டும் வாணி கேட்டாள், "படுகொலையானவன் எப்படி வருவான்; ஆவியா வருவானா"
ஓடிப்போ….. (அத்யாயம் 1)
அவன் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கையில்," டேய் , ஒங்களால என்னை அழிக்க முடியாது; நான் ஆவியா வந்து இதவிட அதிகமா ஆடப்போறேன் பாருங்க" என்று சபதம் செய்து விட்டு உயிர் விட்டான்.