"எந்த பெரிய மருத்துவமனைகளும், மருத்துவர்களும்,மருந்துகளும், பரிசோதைக் கூடங்களும் இல்லாத அக்காலத்தில் தமிழர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு அவர்கள் உண்ட உணவே காரணமாகும்."
சங்க இலக்கியத்தில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE- பகுதி 4
"சங்க இலக்கியத்தில் மலர்கள் பகுதி 1.(17.05.21) பகுதி 2 .(20.05.21) பகுதி 3.(23.05.21) பதிவிட்டதைத் தொடர்ந்து பகுதி 4 இப்பொழுது பதிவிடப்படுகிறது. இத்துடன் குறிஞ்சி பாட்டில் உள்ள 99 மலர்களையும் கண்டுவிட்டோம்."
தமிழக நாட்டுப் புறக்கலைகள்3 TAMIL TRADITIONAL FOLK ARTS பகுதி…3
"இத்தலைப்பில் கும்மியாட்டம், ஒயிலாட்டம்,பறையாட்டம் பற்றி பேசியுள்ளோம். இப்போது சேவையாட்டம் பற்றி பேசுவோம். ஒன்று மட்டும் உறுதி.; கலைமகளே இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறாளாம்."
சங்க இலக்கியங்களில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE: பகுதி …3 ( 25 மலர்கள்)
சங்க இலக்கியத்தில் மலர்கள் பகுதி 1.(17.05.21) பகுதி 2 .(20.05.21) பதிவிட்டதைத் தொடர்ந்து பகுதி 3 இன்று பதிவிடப்படுகிறது. அன்பர்கள் சுவைத்து இன்புறுக.
சங்க இலக்கியங்களில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE: பகுதி …2 ( 25 மலர்கள்)
"சங்க இலக்கிய மலர்களில் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்களை முதலில் பார்ப்போம். தலைவியும் தோழியும் இம்மலர்களைக் குவித்து விளையாடினார்களாம்."
சங்க இலக்கியங்களில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE : பகுதி …1 ( 25 மலர்கள்)
சங்க இலக்கிய மலர்களில் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்களை முதலில் பார்ப்போம். தலைவியும் தோழியும் இம்மலர்களைக் குவித்து விளையாடினார்களாம்.
கம்பளிப்புழு
"ஒன்னாத்தான் இருந்தோம் ஒன்னாத்தான் போவோம்னா பொண்ண பொலம்பவிட்டு கண்ண கலங்கவிட்டு சொல்லாம போய்ட்டியே பொல்லாத அமிர்தா"
என் தம்பி வண்டு
"நான் அழுவுல ; ஆண்டவனை நினைச்சு உள்ளம் உருகி நிற்கையில கண்ணீர் ஊற்றாக வரும்னு வள்ளலார் பாடியிருக்கார் ; அது போலத்தான் இது"
இவன் வேண்டாம்
"ஐயோ எத்தனை பெரிய தப்பு செய்ய இருந்தேன்; நல்லவேளை என் செல்ல மகள் தப்பினாள்' என்று திரும்பத் திரும்ப மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தார்"
பொருத்தம்
"எனக் கென்னமோ உன் கல்யாணம் சொர்கத்துல நிச்சயிக்கப் படுறதுக்கு பதிலா அந்த ஜோதிடர் வீட்டில நிச்சயமாகுதுன்னு தோனுது"
வரைவிடை வைத்து
"தமிழர் வாழ்வியலில் 'வரைவிடை வைத்து பொருள் வயிற் பிரிதல்' என்பது தலைவன் திருமணத்திற்கு முன் பொருள் தேடிச் செல்வது. அதன் உள்ளடக்கம் ஒரு கதையாகப் புனைந்திருக்கிறேன்"
உயிர் நீர் ஊற்று
கிணற்றில் மெல்ல எட்டிப் பார்த்தால் வாளி எங்கிருக்கிறதென்பதே தெரியாது; அவ்வளவு ஆழம். குடிகார, நோயாளி குடும்பத் தலைவர்களைக் கொண்ட குடும்பம் ஒருவேளையாவது சாப்பிட்டது என்றால் இதில் ஊறிய உயிர் நீரால்தான்.
புதிய பாரி
"தம்பிகளா, ஆண்கள் மட்டுமே சமுதாயம் இல்லை; அது போல மரங்கள் மட்டுமே காடு இல்லை; இந்த செடி, கொடிகள், இங்கு வாழும் ஜீவராசிகள் எல்லாமும் சேர்ந்ததுதான் காடு"
அதிசய மரம்
" ஏ.. செம்பூ மரமே, புராணக் கதைகளில் வரும் பேசும் மரமாக நீ இருக்கக் கூடாதா? அப்படி இருந்தால் உன்னோடு மனம் விட்டு பேசிக் கொண்டிருப்பேனே" "இப்போது மட்டும் என்னவாம் தேவி, நீங்கள் பேசலாம்"
தீபாவளி மந்திரம்
"வெளியில் ஸ்ரீமதி பாட்டியின் மடியில் அமர்ந்து தன் ராஜாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தாள். தாத்தாவோ அன்றைய பேப்பரில் மூழ்கியிருந்தார்."
பலே காவல்
"பாலத்தின் பக்கவாட்டில் படுத்து தூங்கும் ஊர்க்காரர்களுடன் ராமனின் ஆட்கள் போய் படுத்துக் கொண்டார்கள்."
அனுபவம் புதுமை
பெண்ணின் அழுகுரல் நின்றது; ஆர்ப்பரிக்கும் ஆணின் சிரிப்பொலி கேட்டது. சசிக்கு வாய் உலர்ந்து உதடு ஒட்டிக் கொண்டு பேச வரவில்லை.
நோன்பு
"நல்லவிதமாகவன்றி வேறு விதமாக இருந்து விட்டால் என்ன செய்வது என்று அசோசியேசனில் அன்று இரவு காலிங்பெல் அடித்துப் பார்த்து விடுவதென்று ஒரு முடிவுக்கு வந்தார்கள்"
சாணமாவு
பள்ளியிலிருந்து திரும்பியவன் போல பை மாட்டிய சிறுவன் ஒருவன் வந்தான். கொலைகார்களைத் தெரியும் என்றான். எல்லாரும் காக்கி நிறத்தில் யூனிபாரம் அணிந்திருந்தார்கள் என்றான்.
வண்ணநிலா (அத்யாயம் 4)
"வேண்டாம் பானு, நான் தள்ளியிருந்து பார்த்துக்கறேன். என்னை அப்பான்னு சொல்லிட வேண்டாம்" "ஐயய்யோ..இது என்ன கூத்து..ஏன் இப்படி சொல்றீங்க."
வண்ணநிலா (அத்யாயம் 3)
"தினமும் பானுவை ஒரு பாட்டாவது பாடச்சொல்லி கேட்காமல் தூங்கவே மாட்டான். தென்றல் வீசிக் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் புயல் அடித்துவிட்டது. "
வண்ணநிலா (அத்யாயம் 2)
"நான் பாடுறது ரயில் வண்டியில; என் அம்மாவுக்கு சொல்லிக் குடுத்து அவங்க பாடுவாங்க; ஒரு வருடமா அவங்க ஒடம்பு முடியாததால நான் போய் ரயிலில் பாடி சம்பாதிக்கறேன்."
வண்ணநிலா(அத்யாயம் 1)
"அவனுக்கு தன் மனைவி பானுமதி வண்ணநிலாவை மார்போடு அணைத்து கொஞ்சும் காட்சியும் காரணமில்லாமல் கண்முன்னே வந்தது."
கண் திறந்தது (அத்யாயம் 3)
"சிதம்பரம் இப்படி சொல்லிக் கொண்டு இருக்கையில் வாசல் பக்கம் கேட்ட அரவத்தில் திரும்பிப் பார்த்தவன் திலகம் வருவதைப் பார்த்து அதிர்ந்தான்"
கண் திறந்தது (அத்யாயம் 2)
பார்வதி, அம்மாவின் தோளில் சாய்ந்து விம்மினாள். "அம்மா, 'அஞ்சு வருசமாச்சு ஒன்னுமில்ல, வந்துட்டா ஆரத்தி யெடுக்க' அப்படின்னு சத்தமா வேற சொல்றாங்கம்மா"
கண் திறந்தது(அத்யாயம் 1)
பத்து மணிக்கே கிளம்பி ஹோட்டலுக்கு போக வேண்டுமாம்; மேக்கப் காரர்கள் வந்து விடுவார்களாம்; முருகன் பரபரத்தான். திலகமும் கணவரும் அவன் ஆட்டிய படியெல்லாம் ஆட வேண்டியதுதான்; ஓரே மகனாச்சே.
வாகன மண்டபம் (அத்யாயம் 3)
நானும் பாபுவும் பதுங்கியபடி அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தோம். அவர்கள் செய்து வைத்திருந்த அந்த வட்டவில் கம்பியை கதவு துவாரத்தின் வழியே விட்டு திருப்பினார்கள்.
வாகன மண்டபம் (அத்யாயம் 2)
"நாளைக்கு எப்படியும் மோல்டு எடுக்க அச்சு ரெடி பண்ணிடலாம். கும்பகோணத்துல போய் அதை செய்து வந்திட்டால் முக்கால் வாசி வேலை முடிஞ்சா மாதிரி. அப்பறம் ஐட்டத்த கைப்பத்திட்டு கிளம்ப வேண்டியதுதான்" இது ஒன்னும் முழுசா புரியலைன்னாலும் ஏதோ சதின்னு மட்டும் தெரியுது.
வாகன மண்டபம் (அத்யாயம் 1)
பஜனை முடிந்ததும் மடைப்பள்ளி ரங்கன் எல்லாருக்கும் 'சுடச்சுட' பொங்கல் தருவான். நந்தவனத்து பலா மரத்து இலை பறித்து வந்து அதில் வாங்கி சாப்பிடுவார்கள். ஆவிபறக்கும் சூடு இலையையும் தாண்டி கையைச் சுடும்.
தமிழக நாட்டுப் புறக் கலைகள்2 TAMIL TRADITIONAL FOLK ARTS: பறை ஆட்டம்
சிம்பு குச்சி 'த' என்றும் அடிக்குச்சி 'கு' என்றும் ஒலிக்கும். இந்த 'த'வும்'கு' வும் வெவ்வேறாக சேர்ந்து சொற்கட்டுகளை உருவாக்குகிறது. 'கட்ட வண்டி' என்ற ஒரு சினிமா பாடலில் "தய்....த த கு... த த கு..த த கு..த த கு...த த த" என்ற சொற்கட்டை கேட்கலாம்
தமிழக நாட்டுப் புறக் கலைகள் 1 TAMIL TRADITIONAL FOLK ARTS
கலைகள் மக்களின் உணர்ச்சியை வெளிக்காட்டப் பிறந்தன. அவை பாடல்களாகவும் ஆடல்களாகவும் விளங்கின. ஆட்டங்கள் ஏராளமாக உள்ளன. தேடத் தேட நிறைய கிடைக்கின்றன; கிடைத்த சில இதோ...
மருதையா தோப்பு (அத்தியாயம் 4)
பேய்சிரிப்பைக் கேட்டு எல்லாரும் தயங்கி நிற்கும்போது இவன் தைரியமாக முன்னேறி நடந்தான். மருதையாமுன் வந்ததும் பேய்ச்சிரிப்பு இன்னும் பலமாகக் கேட்டது.
மருதையா தோப்பு (அத்தியாயம் 3)
"அண்ணே, அது மட்டுமில்ல; பயமுறுத்துறாப்ல பேய் வேற எப்படி பயங்கரமா சிரிச்சது தெரியுமா" இது சுப்பிரமணி.
மருதையா தோப்பு (அத்யாயம் 2)
"ஒருவர் மற்றவர் பற்றி கருதாமல் திரும்பி ஓடினார்கள். அவிழ்ந்த வேட்டியைக் கட்டக்கூட முடியாமல் அதைக் கையில் பிடித்தபடியே ஓடினார்கள்."
மருதையா தோப்பு (அத்யாயம் 1)
மருதையா தோப்பில் பகல் நேரத்திலேயே சூரியன் அடங்கிய ஆறு மணி போன்ற இருட்டாக இருக்கும். பகல் நேரத்தில்கூட தனியாக யாரும் வருவதற்கு முன்வரமாட்டார்கள்.
வீரத் தமிழச்சி BRAVE TAMIL WOMEN – பகுதி 1: வீரமிகு குயிலி
வீராங்கனைகள் ஆடைக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்துக் கொண்டு கோட்டைக்குள் சாமி கும்பிடப் போவது போல நுழைந்தார்கள். குயிலி வெற்றிக்கான திட்டத்தை தீட்டினார். பெண்களெல்லாரும் வழிபடவே வந்திருப்பதாக எண்ணி கவனக்குறைவாக ஆங்கிலேயர் இருந்து விட்டனர்.
ஓடிப்போ….. (அத்யாயம் 5)
"நீ அருள் குடுத்து இந்த நூல் வழியே போய் அந்த எலுமிச்சம் பழத்தில் குடிகொள்ள வேணும்" என விண்ணபம் செய்யவே, அம்மனும் உடன்பட்டு அந்த நூல் வழியே போய் எலுமிச்சம் பழத்தில் இறங்கி வாணியை ஃப்ரீ பண்ணிவிட்டது.
ஓடிப்போ….. (அத்யாயம் 4)
இனி வாணிக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்; தேட ஆரம்பித்தார்கள். செய்தியறிந்த இளையான் வீட்டுக்கு வந்தார். இளையான் வந்து கூறியதைக் கேட்ட வாணியின் அப்பா தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார்.
ஓடிப்போ….. (அத்யாயம் 3)
"கையில் விபூதியை எடுத்து வாணி மண்டையில் அடித்து, ஒரு உலுக்கு உலுக்கினார். வாணியிடம் ஆட்டம் தொடர்ந்தது."
ஓடிப்போ….. (அத்யாயம் 2)
காந்திமதியிடம் மீண்டும் மீண்டும் வாணி கேட்டாள், "படுகொலையானவன் எப்படி வருவான்; ஆவியா வருவானா"
ஓடிப்போ….. (அத்யாயம் 1)
அவன் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கையில்," டேய் , ஒங்களால என்னை அழிக்க முடியாது; நான் ஆவியா வந்து இதவிட அதிகமா ஆடப்போறேன் பாருங்க" என்று சபதம் செய்து விட்டு உயிர் விட்டான்.
உமா என் அம்மா
' உ' ஓசை குறைந்து 'மா' ஓசை மட்டும் அதிகமாக ஒலிக்கும். அது அடுத்தவர் காதுகளுக்கு 'அம்மா' என்பது போல் கேட்கும். அக்கம் பக்கத்து ஜனங்களெல்லாம் உமாக்காவிடம் , "உன் தம்பி உன்னை அம்மா என்றுதான் கூப்பிடுவானா" என்று பல தடவை கேட்டிருக்கிறார்கள்.
அப்ரசண்டிகள்
நடிகை லக்ஷ்மி ப்ராம்டிங் செய்யும் சிவாவிடம் வசனத்தை நண்கு கேட்பதற்காக சாய்ந்ததில் சிவாமேலேயே சரிந்துவிட்டாள். அவ்வளவுதான், இளைஞர்களின் விசில் பறந்தது. "அண்ணே பத்திரம்" "சிவா அண்ணன் கற்பைக் காப்பாத்த வாங்கடா" என்று சிலர் மேடை நோக்கி நகர்ந்தார்கள்.
தமிழக நாட்டு மாடுகள் TAMIL NATIVE CATTLE BREEDS
வெளிநாட்டு இன மாடுகளுக்கு நோய் சிகிச்சை, தீவணம், பராமரிப்பு என அதிக செலவு பிடிக்கும். உள்நாட்டு இன மாடுகளுக்கு இத்தனை செலவில்லை. உள்நாட்டு இன மாடுகள் வாலினால் கொசுக்களை விரட்டி நோயிலிருந்து காத்துக் கொள்ளும். மடி நோய்கள் வெளிநாட்டு மாடுகளைத்தான் தாக்கும்.
பிள்ளைச் சோறு
அம்மா, சும்மாவே காக்காவுக்கு சாப்பாடு வச்சப்புறம்தான் எங்களுக்கு சாப்பிடக் கொடுப்பே. இப்பத்தான் பசுவுக்கு தண்ணி வச்சிட்டியே, வந்து எனக்கு காபி கொடேன்." என்று சொல்லி என் கழுத்தைக் கட்டியபடியே வீட்டுக்குள் அழைத்துப் போனாள்.
தமிழர் கட்டட விந்தை TAMIL ARCHITECTURE (பகுதி 2) “கோவில்களின் இசைத்தூண்கள்”
இசைத்தூண்கள் - முற்காலத்தில் பூசை நேரத்தில் இசையெழுப்ப பயன்பட்டன. சில தட்டும்போது இசையெழுப்பும்; சில ஊதினால் இசை யெழுப்பும்.
திருமகள் உள்ளம்
"எதையும் பெரிசாக நீ எடுத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு உள்ள காரணத்தை இருபத்தைந்து வருடங்களா வற்புறுத்தி நான் கேட்டதில்லை; இன்றைக்கு கேட்கிறேன்", என்றான் பசுபதி. திருமகள் மவுனம் காத்தாள். நெடிய பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
அறுவடை(Harvest)
ஒரு கொத்து நெற்கதிரை வீட்டின் நிலைக்கு கொஞ்சம் மேலே இருக்கும்படி சாணத்தை வைத்து சுவற்றில் ஒட்டி வைப்பார்கள். இதை குருவிகள் வந்து கொத்தித் திண்ணும்.
இது முறையில்லை
"குளத்துப் படியில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான். அவனை அறியாமலேயே துக்கம் பீறிட்டு வந்தது. இன்னும் நாண்கு படிகள் இறங்கி தண்ணீரில் நின்றான். குளத்து நீர் கடல் நீர் போல வந்து வந்து காலில் மோதிப் போகவில்லை. அப்படியே கால்களை சூழ்ந்து கொண்டிருக்கிறது சுபத்ராவின் நினைவு போல"
தமிழக நாட்டு நாய்கள் TAMIL NATIVE DOG BREEDS
இரண்டு செங்கோட்டை நாய்கள் சேர்ந்து ஒரு புலியை வேட்டையாடிக் கொல்லும் ஆற்றல் கொண்டவையாகும். இதன் தூரத்து உறவினரான கோம்பை அதே வீரமும், போர்க்குணமும் கொண்டது. நாட்டு நாய்களின் சிறப்பம்சம் அவை நோய் வாய்ப்பட்டு இறக்கும் தருவாயை அறிந்து கொண்டால் மணித நடமாட்டமில்லாத இடம் சென்று உயிர்விடும் என்பதே.