படிப்பது சுகமே

எந்த ஒரு மனிதனும் உணவை மட்டுமே போதும் எனச் சொல்வான். வேறு எந்த பொருளையும் போதும் என்று சொல்ல மனம் வருவதில்லை. வீண்பகட்டு,வெற்று ஆடம்பரம் , புகழ் மயக்கம்  போன்றவற்றில்   மனதை  செல்லவிடும் மனிதன்  தன் மனதைக் கட்டுபடுத்தத் தெரியாமல் அதன்போக்கில் செல்லவிடும்போது மனம் செம்மையை இழந்துவிடுகிறது. உடலையும் மனதையும் ஒருசேர  செம்மையாக வைத்திருக்க உதவுவது படிப்பு மட்டுமே.

ஆளண்டாப் பட்சி

எந்த நூலாயினும் முன்னுரை, பதிப்புரை ,மதிப்புரை  படித்தபின்பே  மைய நூலைப் படிப்பேன். அது ஒரு வழிகாட்டியாக  நூலைப் புரிந்து கொள்ள உதவும். அந்த வகையில்  ஆசிரியரின் முன்னுரையால்  ஒருவித பதற்றத்துடன் கதையைப் படிக்கத் துவங்க ....

அக்னிச் சிறகுகள்

திரு ஏ.பி.ஜெ. அப்துல்கலம், இந்தியாவின் முன்னணி ஏவுகணை விஞ்ஞானியாக, தனது சுயசரிதையில் தனது வாழ்க்கை மற்றும் சாதனைகளை விவரிக்கின்றார். பெற்றோரின் வாழ்வியல், நண்பர்களின் உதவிகள், தோல்விகளை எதிர்கொண்டு வெற்றிக்கு அணுகுமுறைகளை வகுப்பது போன்ற அனுபவங்களில் கல்வி மற்றும் நம்பிக்கையின் விருதுகளை அடைகிறார்.

Create a website or blog at WordPress.com

Up ↑