நஞ்சுடனே ஒருநாளும் பழகவேண்டாம்

புலவர் உலகநாதர் இயற்றிய 'உலகநீதி' யில் இரண்டாவது செய்யுளில் உள்ள மூன்றாவது நீதி: "நஞ்சுடனே ஒருநாளும் பழகவேண்டாம்"

வாய்ப்பாடு

தனக்கு வராத கணக்கை ஒரு அளவுகோலாய் பாவிக்கும் ஒரு மனிதனின் கதை இது. நம் வாழ்விலும் நமக்கு சவாலான விடயங்கள் ஒரு அளவுகோலாய் மாறிவிடுவது எத்தனை உண்மை? இக்கதையின் கடைசி வரிகளை படித்ததும் வாசகன் மனதில் தோன்றும் கேள்விகள் பல: விடை பிழை என்று தெரிந்தும் 'என்னைப்போல் ஒருவன்' எனும் கண்டெடுத்தலின் கொண்டாட்டமா இது?, விடை தெரியாமல் தான் அனுபவித்த வேதனையில் இருந்து மீழ இது ஒரு பிராயச்சித்தமா? "ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது" என்பதின் மறு வடிவமா?

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்….

எனது மகளின் வளர்ப்பு கிளிக்கு எற்பட்ட ஒரு மனோதத்துவ தாக்கத்தை அடிப்படையாக வைத்து (உண்மை சம்பவம்) இக்கதையை புனைந்தேன். பறவைகளின் மத்தியில் நிலவும் சமுதாய அடுக்குகளை புரியவைக்கும் கதை இது.

Create a website or blog at WordPress.com

Up ↑