"பாரதியார் தன் கவிதையை ஒருவரிடம் படித்துக்காட்டும்போது சரியான ரியாக் ஷன் வர்லனா மறுபடி சத்தம் போட்டு படிப்பாராம் அப்பவும் ரியாக் ஷன் இல்லன்னா எதிராளிய பளார்னு அறைஞ்சிட்டு போவாராம்".
புதுமைப்பித்தனின் ஆற்றங்கரை பிள்ளையார்
"உறங்கிக் கொண்டிருந்த பிள்ளையார் ஒரு அற்புதமான கனவு காண்கிறார். தான் பெரிதாக வளர்வது போல் தெரிகிறது. முகத்தில் புன் சிரிப்பு தோன்றுகிறது. தும்பிக்கை சற்று அசைகிறது."
புதிய நீதிக் கதைகள் | சுஜாதா | உயிர்மை பதிப்பகம்| Moral stories in Tamil | Tamil Stories for Kids |
சுஜாதாவின் புதிய நீதிக் கதைகள் வாழ்வின் சில உண்மைகளை அங்கதத்தடன் முன்வைக்கின்றன.
வானொலியில் இன்று ஒரு தகவல்( vanoliyil indru oru thagaval) பாகம்-10
"சிவனுக்கு பாடம் சொல்லி கந்தன் சாமிநாதனான். கச்சியப்பர் கந்தபுராணம் எழுதினார். தன் பெயரில் இரண்டும் உள்ள தென் கச்சியார் இன்று 'ஒரு' தகவல் சொன்னதனால்.."
கடலுக்கு அப்பால்(kadalukku appal)
"நவரசங்களில் சிருங்கார ரசத்தை அழகான வார்த்தைகளால் அளவாய் சேர்த்து மற்ற சுவையையும் கலந்து வெளி நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்கள் பண்பு குறையாதவர்கள் என்று சிங்காரமாய் சொல்லியதற்கு சிங்காரம் அவர்களுக்கு நன்றிகள்."
புதிய நீதிக் கதைகள்
"குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இதனை பதிவிடுகிறேன். சிறுவயதில் மனதில் ஆழமாய் பதியும் என்பதற்காகத்தான் கதைகள் வழி நீதியை குழந்தைகளுக்கு உணவுடன் சேர்த்து ஊட்டுகிறோம்."
பத்மஸ்ரீ பழ வியாபாரி(Harekala Hajabba)
'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
ஆகாயப் பூக்கள்
"மகிழ்ச்சியோ,துக்கமோ இரண்டும் வெளிப்படும் போது இந்த கண்ணீர் வருகிறதே அது எப்படி வேறுபட்ட உணர்வுக்கு ஒரே மெய்ப்பாடு."
திருக்குறள் தெளிவுரை
"முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும். முயற்சி இல்லாதிருந்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்."
உரை நடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்
ஐம்பெரும் காப்பியங்களை இயற்றியவர்கள் வேறுவேறாயினும் ஒன்றுபோல பெண்களின் பெயர்களை அவர்களின் ஆபரணங்களின் பெயரைச் சூட்டியிருப்பது வியப்புக்குரியது!!!
புறா சொல்லும் பாடம்
ஆறறிவு மனிதனுக்கு ஐந்தறிவு பறவையான புறா கற்றுத்தரும் பாடம். நல்லனவற்றை யாரிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாமல்லவா!
ஒரு புளியமரத்தின் கதை
"புளியமரத்தை வெட்ட நினைப்பவர்கள் ஒருபக்கம். வழக்கமான பாணியில் தடுக்க நினைப்பவர்கள் மற்றொருபுறம். இறுதியில் புளிய மரத்திற்கு நடக்கும் கொடுமையும் அதன்முடிவும் நம்மை உலுக்கிவிடுகிறது..."
காவல் தெய்வங்கள்
'நாங்க எல்லாரும் வெயிலுகந்தவங்க. கட்டடம் கட்டி எங்கள ஒங்ககிட்ட இருந்து பிரிச்சு தனிமையாக்கிடாதீங்க. எங்களுக்கு தனி பூசாரியும் வைக்கக் கூடாது; அவுங்க அவுங்களேதான் பூசை செஞ்சுக்கனும்'
வெண்ணிற நினைவுகள்(vennira ninaivugal)
"தீபாவளி என்றாலே பெரியவர்களுக்கு பலவிதமான பலகாரம் சிறுவர்களுக்கு பட்டாசு இளவயதினருக்கு புத்தாடை எல்லாவயதினருக்கும் எண்ணெய் குளியல். வரும் தலைமுறையில் பள்ளியில் தீபாவளி கட்டுரையில் பலகாரம், பட்டாசு, புத்தாடை, எண்ணெய் குளியலோடு, திரைப்படம் பார்ப்பது ஐதீகம் என்று சேர்த்து எழுதும் அளவுக்கு நம்மோடு ஒன்றிவிட்ட திரைப்படம் பற்றியதானது எனது இந்தப் பதிவு."
வெற்றிடம்
ஒரு நீண்ட அமைதி. அவர் நினைவுகள் இங்கில்லை. விக்டருடன் கதை பேசி இருவரும் பொருத்தமான ஜிக்சோ துண்டுகளை தேடும் அந்த காட்சி அவர் மனக்கண் முன் தோன்றியிருக்க வேண்டும். எழுபது வருடங்கள் விக்டருடன் வாழ்ந்த இனிய நினைவுகள்.....
தரங்கம்பாடி கோட்டை(Fort Dansborg)
"டேனிஷ்காரர்களின் இரண்டாவது பெரிய கோட்டை இதுவேயாகும். முதலாவது கோட்டை ' ஹேம்லெட் ' நாடகம் எழுத ஷேக்ஸ்பியருக்கு ஊக்கமளித்த 'க்ரோன்போர்க்' கோட்டையாகும்.