அவள் மனம்

"அம்மா அப்பா இல்லாத என்னை ஒரு மாமி(aunty) அனாதைன்னு திட்டினாங்க. அப்ப குழந்தை இல்லாத அம்மா அப்பாவை என்னான்னு சொல்றது". குழந்தை குமுதாவின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது."

வீரத் தமிழச்சி 2 (BRAVE TAMIL WOMEN) – தீரமிகு தில்லையாடி வள்ளியம்மை

"சொந்த கொடிகூட இல்லாத நாட்டின் கூலிகளுக்கு இவ்வளவு வெறியா.? என்றார் ஆங்கிலேய அதிகாரி, உடனே தனது சேலையைக் கிழித்து அந்த அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை ‘இதுதான் எங்கள் தேசியக் கொடி’ என்றார்.."

காவலன்

"பானு இடத்தில் நிலா உட்கார்ந்து புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தாள். மூன்று பேர் தள்ளாடியபடி வந்தார்கள்."

 பொது

'கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல் இவர்கள் எல்லாமும் எங்களுடையது என்று சொந்தம் கொண்டாடினார்கள்'

பேரறிஞர்அண்ணாவின் சிறுகதைகள்

"எம்பெருமாள் வீட்டில்  வேலை செய்யும்  குட்டியம்மாள் முத்துவை விரும்புகிறாள்.  அவளை சந்திக்கச் செல்லும்போது  யாரோ வரும் சத்தம் கேட்டு ஔிந்துகொள்ள வரும்  இடம் எம்பெருமாளின்  படுக்கையறை."

மயில் தீவு

"வரும்படி வரவேண்டும் என்பதற்காக பிணத்தை எதிர்பார்த்திருக்கும் சுடுகாட்டு வேலையாளுக்கும் தனக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றெண்ணினான்."

படகோட்டியின் பயணம் பகுதி. 1

"இன்னும் ஒருமுறை ஏறத் தொடங்கி விட்டது எறும்பு, ஒன்றுமே சொல்லவில்லை மரம்"

குற்றால அருவி

"இவர்கள் ஒருவர்மேல் ஒருவர் காட்டிடும் பாசம் எந்த உவமையிலும் அடங்காது. மொழியில்லாமல் பறவைகளும் விலங்குகளுமே அன்பு பாசம் காட்டிடும் போது இவர்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திக் கொள்வதில் வியப்பேது."

மீண்டும் மிதக்கும் டைட்டானிக்!( Titanic Once Again)

"டைட்டானிக் கப்பல் மூழ்கி 109 ஆண்டுகளாகி விட்டன. ஆனால் அண்மை நாட்களில் மீண்டும் இதைப் போல் ஒரு மாதிரி கப்பலை கட்டும் முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத மையச் செய்தியாக வைத்து நான் இக்கட்டுரையை எழுதியுள்னேன்."

குமிழித் தூம்பு

"தமிழ்நாடு அரசு இத்தகைய குமிழித் தூம்புகளை வரலாற்றுச் சின்னங்களாக அறிவித்துக் காப்பாற்ற வேண்டும். இதைக் காப்பது நமது கடமையாகும். "

பாடுக பாட்டே

"இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை தூண்டிய தமிழாசிரியருக்கு, உயர்தனிச் செம்மொழி என ஊட்டி வளர்த்த தந்தைக்கு (அவரும்ஆசிரியர்), தன் புத்தகங்களை படிக்கக் கொடுத்த அண்ணனுக்கும்(ஆசிரியர்) ஆசிரியர் தினத்தில் இந்த பதிவை சமர்பித்து வணங்குகிறேன்!"

காதல் அழிவதில்லை(கானல்)

"என்னதான் அவள் பேரழகியாக இருந்தாலும், பிறவி நடிகையாக இருந்தாலும், லட்சோப லட்சம் ரசிகர்களைக் கொண்டிருந்தாலும், அவள் மனம் என்கிற மந்தி அந்த நடிகனின் மீதே தாவத்துடித்தது.."

எங்கள் ரகுநாதன்(engal ragunathan)

"பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வந்த நீதிபதி புத்தகத்தை கேட்க  அதற்கு ரகுநாதனின் பதில்  புத்தகம் ஓஸியில் கொடுப்பதில்லை."

Create a website or blog at WordPress.com

Up ↑