அவிழாப் புதிர்!

"ஒரு பெண்ணின் பார்வையில் அவள் அனுபவிக்கும் சுக துக்கங்களை சித்தரிக்கும் கதை."

வாழ்க்கை அழைக்கிறது (Vazhkai Azhaikkirathu)

"தாய்மாமன் தன்னை தாரமாக்க நினைக்க, தங்கம் தனக்கு பிடித்தவனுடன் ஓடிவர, அவனோ அவளை விட்டு ஓடிவிடுகிறான். அவள் சத்திரத்திற்கு...."

உதவிக்கு கூலியா

"மாமா சொன்னதுல தப்பில்லை என்றே கருதினார்கள். எதுவானாலும் உழைச்சி திங்கனும்; ஓசியில திங்க ஆசைப்படக் கூடாது. இது இந்த ஜென்மத்துல மறக்காது"

கிடா

"யோவ் என்னா பேசுற? வாயக்கழுவு. சீக்கு வந்து போனா வீட்டு தோட்டத்துல பொதைச்சி, மண்டபம் கட்டுவேன்"

திகில் நாயகன் நைட் ஷியாமளன்!

எம் கதைகளின் ஓவியர் கிரிஸ் நல்லரத்னம், மெல்போன்,ஆஸ்திரேலியா அவர்களின் சிலிர்க்கும் கட்டுரை.

ராஜ ஜாதகக்காரன்

" தங்கராஜு இது ஒனக்கான உத்தரவு; அதான் ஒன்ன தனியா கூப்புட்டு சொல்றேன்; மொத்த புதையலும் ஒனக்குத்தான், உன் கவலையெல்லாம் இனிமே தீர்ந்திடுச்சு" .

ஆதித்த கரிகாலன் மரண மர்மம்.(Chola Dynasty Prince Adhiththa Karikalan’s Mysterious Murder)

"விண்ணுலகு செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் , கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளை போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகும்படி குடிமக்கள் வேண்டினர். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதால் அவன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருள்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்..."

த.ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு-1 (T.Jeyagandhan Sirukathaikal thoguppu-1)

மகள் சாப்பிட்ட இலையை ஜாங்கிரியுடன் வெளியில் போட, சுப்பு சோணையை சீண்டும் நோக்கில் இனிப்பு எடுத்துக்கொள்ளேண்டா என்று இலையைக் காட்ட, சோணை அதை எடுத்து....

சமுதாய வீதி (samuthaya veethi)

"வெளிநாட்டில் நாடகம் போடுவதற்காக ஹோட்டலில் தங்கியிருக்கும் மலாய் அப்துல்லா என்ற பணக்காரரை விருந்துக்கு  அழைப்பதற்கு மாதவியிடம் "நீ மட்டும் தனியே சென்று அழைத்து வா" என்கிறான் கோபால்..."

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு

கண்களைத் தூக்கம் .வ...ரு...ட  விடாப்பிடியாக கடைசிவரியைப் படிக்கவும் திடுக்கிட்டு நாம் படித்த கதைதானா, தூக்க கலக்கத்தில் பக்கத்தை மாற்றினோமா, வரிகளை வார்த்தைகளை விட்டுவிட்டோமா, என...

Create a website or blog at WordPress.com

Up ↑