2 தெருக்காரர்களும் பூசாரி யார் பக்கம் என சந்தேகித்து பூசாரியை நன்கு கவனிக்க!!! மறுநாள் வர இருக்கிறார்கள். இதை அறிந்த பூசாரி ஓடிவிடுகிறான்.
சங்க இலக்கியத்தில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE- பகுதி 4
"சங்க இலக்கியத்தில் மலர்கள் பகுதி 1.(17.05.21) பகுதி 2 .(20.05.21) பகுதி 3.(23.05.21) பதிவிட்டதைத் தொடர்ந்து பகுதி 4 இப்பொழுது பதிவிடப்படுகிறது. இத்துடன் குறிஞ்சி பாட்டில் உள்ள 99 மலர்களையும் கண்டுவிட்டோம்."
தமிழக நாட்டுப் புறக்கலைகள்3 TAMIL TRADITIONAL FOLK ARTS பகுதி…3
"இத்தலைப்பில் கும்மியாட்டம், ஒயிலாட்டம்,பறையாட்டம் பற்றி பேசியுள்ளோம். இப்போது சேவையாட்டம் பற்றி பேசுவோம். ஒன்று மட்டும் உறுதி.; கலைமகளே இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறாளாம்."
சங்க இலக்கியங்களில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE: பகுதி …3 ( 25 மலர்கள்)
சங்க இலக்கியத்தில் மலர்கள் பகுதி 1.(17.05.21) பகுதி 2 .(20.05.21) பதிவிட்டதைத் தொடர்ந்து பகுதி 3 இன்று பதிவிடப்படுகிறது. அன்பர்கள் சுவைத்து இன்புறுக.
பட்டாம்பூச்சி
கதையின் நாயகன் தன் உடலில் பட்டாம்பூச்சியை பச்சை குத்தியிருப்பான். அதனால் அவனை எல்லோரும் பட்டாம்பூச்சி என்றே கூப்பிடுகின்றனர். இந்த பெயர் அவனுக்கு பொருத்தமே என்று தோன்ற வைக்கும் அவனது செய்கைகள்.
சங்க இலக்கியங்களில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE: பகுதி …2 ( 25 மலர்கள்)
"சங்க இலக்கிய மலர்களில் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்களை முதலில் பார்ப்போம். தலைவியும் தோழியும் இம்மலர்களைக் குவித்து விளையாடினார்களாம்."
சங்க இலக்கியங்களில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE : பகுதி …1 ( 25 மலர்கள்)
சங்க இலக்கிய மலர்களில் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்களை முதலில் பார்ப்போம். தலைவியும் தோழியும் இம்மலர்களைக் குவித்து விளையாடினார்களாம்.
கம்பளிப்புழு
"ஒன்னாத்தான் இருந்தோம் ஒன்னாத்தான் போவோம்னா பொண்ண பொலம்பவிட்டு கண்ண கலங்கவிட்டு சொல்லாம போய்ட்டியே பொல்லாத அமிர்தா"
என் தம்பி வண்டு
"நான் அழுவுல ; ஆண்டவனை நினைச்சு உள்ளம் உருகி நிற்கையில கண்ணீர் ஊற்றாக வரும்னு வள்ளலார் பாடியிருக்கார் ; அது போலத்தான் இது"