"எனக் கென்னமோ உன் கல்யாணம் சொர்கத்துல நிச்சயிக்கப் படுறதுக்கு பதிலா அந்த ஜோதிடர் வீட்டில நிச்சயமாகுதுன்னு தோனுது"
வரைவிடை வைத்து
"தமிழர் வாழ்வியலில் 'வரைவிடை வைத்து பொருள் வயிற் பிரிதல்' என்பது தலைவன் திருமணத்திற்கு முன் பொருள் தேடிச் செல்வது. அதன் உள்ளடக்கம் ஒரு கதையாகப் புனைந்திருக்கிறேன்"
உயிர் நீர் ஊற்று
கிணற்றில் மெல்ல எட்டிப் பார்த்தால் வாளி எங்கிருக்கிறதென்பதே தெரியாது; அவ்வளவு ஆழம். குடிகார, நோயாளி குடும்பத் தலைவர்களைக் கொண்ட குடும்பம் ஒருவேளையாவது சாப்பிட்டது என்றால் இதில் ஊறிய உயிர் நீரால்தான்.
புதிய பாரி
"தம்பிகளா, ஆண்கள் மட்டுமே சமுதாயம் இல்லை; அது போல மரங்கள் மட்டுமே காடு இல்லை; இந்த செடி, கொடிகள், இங்கு வாழும் ஜீவராசிகள் எல்லாமும் சேர்ந்ததுதான் காடு"
அதிசய மரம்
" ஏ.. செம்பூ மரமே, புராணக் கதைகளில் வரும் பேசும் மரமாக நீ இருக்கக் கூடாதா? அப்படி இருந்தால் உன்னோடு மனம் விட்டு பேசிக் கொண்டிருப்பேனே" "இப்போது மட்டும் என்னவாம் தேவி, நீங்கள் பேசலாம்"
தீபாவளி மந்திரம்
"வெளியில் ஸ்ரீமதி பாட்டியின் மடியில் அமர்ந்து தன் ராஜாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தாள். தாத்தாவோ அன்றைய பேப்பரில் மூழ்கியிருந்தார்."
பலே காவல்
"பாலத்தின் பக்கவாட்டில் படுத்து தூங்கும் ஊர்க்காரர்களுடன் ராமனின் ஆட்கள் போய் படுத்துக் கொண்டார்கள்."
அனுபவம் புதுமை
பெண்ணின் அழுகுரல் நின்றது; ஆர்ப்பரிக்கும் ஆணின் சிரிப்பொலி கேட்டது. சசிக்கு வாய் உலர்ந்து உதடு ஒட்டிக் கொண்டு பேச வரவில்லை.
நோன்பு
"நல்லவிதமாகவன்றி வேறு விதமாக இருந்து விட்டால் என்ன செய்வது என்று அசோசியேசனில் அன்று இரவு காலிங்பெல் அடித்துப் பார்த்து விடுவதென்று ஒரு முடிவுக்கு வந்தார்கள்"