தமிழர் கட்டட விந்தை TAMIL ARCHITECTURE (பகுதி 2) “கோவில்களின் இசைத்தூண்கள்”

இசைத்தூண்கள் - முற்காலத்தில் பூசை நேரத்தில் இசையெழுப்ப பயன்பட்டன. சில தட்டும்போது இசையெழுப்பும்; சில ஊதினால் இசை யெழுப்பும்.

திருமகள் உள்ளம்

"எதையும் பெரிசாக நீ எடுத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு உள்ள காரணத்தை இருபத்தைந்து வருடங்களா வற்புறுத்தி நான் கேட்டதில்லை; இன்றைக்கு கேட்கிறேன்", என்றான் பசுபதி. திருமகள் மவுனம் காத்தாள். நெடிய பெருமூச்சொன்று வெளிப்பட்டது.

அறுவடை(Harvest)

ஒரு கொத்து நெற்கதிரை வீட்டின் நிலைக்கு கொஞ்சம் மேலே இருக்கும்படி சாணத்தை வைத்து சுவற்றில் ஒட்டி வைப்பார்கள். இதை குருவிகள் வந்து கொத்தித் திண்ணும்.

இது முறையில்லை

"குளத்துப் படியில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான். அவனை அறியாமலேயே துக்கம் பீறிட்டு வந்தது. இன்னும் நாண்கு படிகள் இறங்கி தண்ணீரில் நின்றான். குளத்து நீர் கடல் நீர் போல வந்து வந்து காலில் மோதிப் போகவில்லை. அப்படியே கால்களை சூழ்ந்து கொண்டிருக்கிறது சுபத்ராவின் நினைவு போல"

தமிழக நாட்டு நாய்கள் TAMIL NATIVE DOG BREEDS

இரண்டு செங்கோட்டை நாய்கள் சேர்ந்து ஒரு புலியை வேட்டையாடிக் கொல்லும் ஆற்றல் கொண்டவையாகும். இதன் தூரத்து உறவினரான கோம்பை அதே வீரமும், போர்க்குணமும் கொண்டது. நாட்டு நாய்களின் சிறப்பம்சம் அவை நோய் வாய்ப்பட்டு இறக்கும் தருவாயை அறிந்து கொண்டால் மணித நடமாட்டமில்லாத இடம் சென்று உயிர்விடும் என்பதே.

இறுதித் தீர்ப்பு

"ஆத்திகம் நாத்திகம் பேசாதீர்கள் அப்டீன்னு ஒரு போர்டை வச்சிடு ராமா" என்றான் பிச்சாண்டி. "வச்சிட்டா மட்டும் அப்டிய கேட்டுடப் போறீங்களாக்கும்" என்றான் ராமன். நேற்றைக்கு நடந்தத மனசில வச்சிதான் ராமன் பேசுறான்னு நல்லாவே தெரியுது. அது விசயமா மேல் பஞ்சாயத்து பண்ண பிச்சாண்டி வந்திருப்பதையும் ராமன் யூகித்து விட்டான்.

ஓகே மாப்பிள்ளை

அந்த ஊரிலேயே சேகர்தான் முதல் பட்டதாரி; அவனுக்கு கடிதம் எழுதுபவர்கள் கே.சேகர் என எழுதி அவமதிக்கக் கூடாதாம். கே.பிஏ என்று எழுதினால் கடிதம் கதறிக் கொண்டு அவன் வீட்டில் வந்து விழுமாம்!

தமிழர் கட்டட விந்தை Tamil Architecture (தொடர்) – பகுதி 1

தமிழ் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் அநேக கோவில்களை எழுப்பி, அதன் வழி எண்ணற்ற அறப்பணிகளை ஆற்றி வந்தார்கள். கோயில்கள் தமிழருடைய கட்டடக்கலையின் பெருமையை பறைசாற்றுவதாக அமைந்தன. பிரசித்தி பெற்ற கோயில்களைத்தான் நாமறிவோம். அதிகம் பேசப்படாத கோயில்களின் கட்டடக் கலையின் சிறப்பை இயன்றவரை பகிர்ந்திட முனைகிறேன்.

Create a website or blog at WordPress.com

Up ↑