ஒரே காதல் ஊரில் இல்லையடா

"உன்னோட கதைகள்ள வருகிற கற்பனைப் பெண்ணோட கண் அதப் பேசிச்சு, மூக்கு இதப் பேசிச்சு அப்படின்னு எழுதரியே, நிஜத்தில உள்ள பெண்ணோட கண் பேசுறது உனக்கு தெரியாதா".. காவியா.

இரண்டாம் பென்னி குயிக்

'ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம் கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்'னு சொன்னாங்க. எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு.

பிடிவாதக்காரி

நட்பாக இருந்த வரையில் உரிமையாக இருந்தது, உறவென்று ஆன பின் பகையாக மாறிவிட்டது. பார்க்கவும் பேசவும் இல்லாமலே ஒன்பதாண்டுகள் ஓடிவிட்டன. இப்போதும் வந்திருக்க மாட்டேன், கேள்விப்பட்டவைகள் என்னை கட்டாயமாக வரவைத்து விட்டது.

கிராமிய விழாக்கள் – பகுதி 2 : பாரதக் கதை

திண்பன்டமாக முறுக்கு, கடலை மிட்டாய், வறுத்த சோளம், பயறு, பொரியரிசி, பட்டாணி, உப்புக்கடலை, நிலக்கடலை இன்னும் பல உண்டு. உட்கார்ந்திருப்பவர்கள் நேரம் செல்லச் செல்ல சாய்ந்து உட்கார்ந்து, சரிந்து படுத்து, தூங்கி விடுவார்கள்.

தோல் பூக்கள்

" எங்கிட்ட இருபதுதான் இருக்கு; ஒன்னு மட்டும் போதும் " " வேலைய ஒழுங்கா செய்ஞ்ச திருப்தி வேணாமா. பத்து ரூபா நாளைக்கு குடுங்க" இரண்டு காலணிகளையும் சிறப்பாக சரி செய்து கொடுத்து இருபது ரூபாய்களை வாங்கிக் கொண்டான்.

ஆணவம்

அந்தப் பெண் எல்லாவற்றையும் தெளிவாக வாக்குமூலம் கொடுத்து விட்டு இரண்டு நாளில் இறந்து போய் விட்டாள். வழக்கு நடந்தது. சம்பந்தம் சாட்சி சொன்னான். கூலிப்படை ஆட்களை அடையாளம் காட்டினான். மாவட்ட நீதிமன்றம் பண்ணையார், அவர் மனைவி, மைத்துனன், மேலும் கூலிப்படை ஆறுபேர் என எல்லாரும் குற்றவாளி என்று தீர்ப்பளித்து தனித்தனியே தண்டனையும் அளித்து விட்டது. உயர்நீதி மன்ற மேல் முறையீட்டில் போதிய ஆதாரமில்லை, குற்றம் சான்றுகளுடன் நிரூபிக்கப் படவில்லை என கூலிப்படை சேர்ந்தவர்களைத் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.

நாற்று நடவு

நாற்று முடி தூக்கிப் போடுபவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல் அவரை நடுவில் வைத்து சுற்றிலும் வட்டமாக நாற்று நட்டு விடுவார்கள். நாற்றைத் தாண்டி வரக்கூடாது என்பதால் அவர் அப்பெண்களுக்கு பணம் கொடுத்தாலே நட்ட நாற்றை எடுத்து வழி விடுவார்கள்.

கிடை மாடுகள் CATTLE HERD

மனுநீதி என்ற திரைப்படத்தில் வடிவேலுவை துரத்தும் கூட்டத்தை குறித்து ” இது என்ன கிடை மாடுகள போல இந்த ஓட்டம் ஓடுறானுக” என்ற வசனம் பேசுவார்.

நல்லேர் கட்டுதல்

வழக்கமாக வைகாசி மாதம் நிமித்தகர் அல்லது சோதிடர் மூலம் நல்லநாள் பார்ப்பார்கள். அந்த நல்லநாளில் நல்லேர் கட்டுவார்கள்.

ஆடிப் பெருக்கு(03.08.21)

ஆடிப் பெருக்கு - காவிரித்தாய்க்கும் மகளிர்க்குமான திருவிழா. காவிரி பாயும் பகுதிகளிலெல்லாம் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு வழிபாடு நடைபெறும்.

Create a website or blog at WordPress.com

Up ↑